இந்த சோம்பேறிதனத்தால எவ்ளோ வேலைகள் வீணாக போகுது. தினமும் எதாவது எழுதனும் என்று நினைக்கிறேன். ஆனா முடியாம போகுது.மனசில் யோசிச்சு வச்சு இருக்குற விஷயங்கள் ஏராளம்.அதை எழுதினாலே நிச்சயம் யார் இவர் என்று அனைவரும் யோசிப்பார்கள். ஆனால் இந்த சோம்பேறிதனத்தால் தள்ளி கொண்டே போகிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.
No comments:
Post a Comment